வேளாங்கண்ணியில் அமைச்சர் மரிய வில்சன் வழிபாடு: தமிழக நிதிநிலை குறித்து 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை
செய்தியாளர்:விஜய் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் நேற்று வருகை தந்தார். அப்போது பேராலயத்தில் முழங்கால் இட்டு பிரார்த்தனை செய்த அவர், பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தியும் வழிபாட்டில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மரிய வில்சன் கூறியதாவது: “ஒவ்வொரு ஆண்டும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்திற்கு வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டு மிகவும் விசேஷமானதாகும். விரைவில் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட […]
Continue Reading
