இணையவழியில் போதைப்பொருள் விற்பனை — 3 பெண் ஆசிரியைகள் கைது!

  கோழிக்கோடு கேரள மாநிலத்தில் இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக போதைப்பொருள் (MDMA) விற்பனையில் ஈடுபட்ட வழக்கில், அரசுப் பள்ளி அமைப்பைச் சேர்ந்த மூன்று பெண் ஆசிரியைகளை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நடந்த சம்பவம் என்ன? கேரள காவல்துறையினரின் போதைப்பொருள் எதிர்ப்புத் திட்டமான ஆப்பரேஷன் தூஃபான்’ (Operation Toofan) கீழ், வடகரா மற்றும் கோழிக்கோடு கிராமப்புறக் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது போதைப்பொருள் வாங்கிய நபர் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், […]

Continue Reading

தூத்துக்குடி பிளஸ்-2 மாணவி கொலை வழக்கு: குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை!

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவி, கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில், தூத்துக்குடி மாவட்ட போக்சோ (POCSO) நீதிமன்றம் தற்போது அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த மார்ச் மாதம் வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி, காட்டில் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். குற்றவாளியை விரைந்து கைது செய்யக் கோரி உறவினர்களும் பொதுமக்களும் தூத்துக்குடி – மதுரை தேசிய […]

Continue Reading