வைகாசி பௌர்ணமி விழா: பெரம்பலூர் முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, அன்னதானம்
செய்தியாளர் : சுபாஷ் செல்வம் பெரம்பலூர், மே 31: பெரம்பலூர் நகரின் சங்குபேட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. விழாவையொட்டி மாலை 6 மணியளவில் மகா தீபம் ஏற்றப்பட்டு, அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், தேன், இளநீர், திருமஞ்சனம், ஜவ்வாது உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு மாலை அணிவித்து சிறப்பு […]
Continue Reading
