வேளாங்கண்ணி பேராலயத்தில் புதிய அருட்தந்தைகளுக்கு வரவேற்பு விழா

  செய்தியாளர்  ; விஜய் வேளாங்கண்ணி, ஜூன் 3: புகழ்பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் புதிதாக பொறுப்பேற்ற அருட்தந்தைகளுக்கு வரவேற்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. வேளாங்கண்ணி பேராலய துணை அதிபராகவும், பங்குத்தந்தையாகவும் பணியாற்றிய அருட்தந்தை அற்புதராஜ், புனித சேவியர் ஆலயம் பங்குத்தந்தையாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும், பேராலயத்தில் பணியாற்றி வந்த அருட்தந்தையர்கள் அகஸ்டின் அம்புரோஸ், ஆரோக்கிய வினிட்டோ மற்றும் ஆண்டனி பெர்டினான்டோ ஆகியோரும் பணியிட மாறுதலின் அடிப்படையில் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இதையடுத்து, […]

Continue Reading

வைகாசி பௌர்ணமி விழா: பெரம்பலூர் முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, அன்னதானம்

செய்தியாளர்  : சுபாஷ் செல்வம் பெரம்பலூர், மே 31: பெரம்பலூர் நகரின் சங்குபேட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. விழாவையொட்டி மாலை 6 மணியளவில் மகா தீபம் ஏற்றப்பட்டு, அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், தேன், இளநீர், திருமஞ்சனம், ஜவ்வாது உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு மாலை அணிவித்து சிறப்பு […]

Continue Reading

வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னைக்கு தங்க கிரீடம் சூட்டும் விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

செய்தியாளர்: விஜய்    வேளாங்கண்ணி, மே 30: புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆரோக்கிய அன்னைக்கு தங்க கிரீடம் சூட்டும் சிறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், கீழை நாடுகளின் “லூர்து நகர்” என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் “பசிலிக்கா” என்ற சிறப்பு அந்தஸ்து பெற்றுள்ள இந்த பேராலயம் வங்கக் […]

Continue Reading

பக்ரீத் பண்டிகை : நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்பு தொழுகை

    செய்தியாளர் : விஜய் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகளின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் தியாக திருநாளாகக் கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் ஏழை, எளிய மக்களுக்கு செம்மறி ஆடு மற்றும் மாடுகளை குர்பானியாக வழங்குவது வழக்கமாக உள்ளது. இதுபோல நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள […]

Continue Reading

துறையூர் பத்துமலை முருகன் சிலைக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம்

திருச்சி மாவட்டம் துறையூர் கரட்டு மலையில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் அமைந்துள்ள பத்துமலை முருகன் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. காலை நடைபெற்ற இந்த ஆன்மீக நிகழ்வில், 34 அடி உயரம் கொண்ட முருகன் சிலைக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இக்கோவிலில் உள்ள முருகப்பெருமான், பாலதண்டாயுதபாணி சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களான விநாயகர், சிவன், பார்வதி, ஐயப்பன், நவகிரகங்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சமயபுரம், புளியஞ்சோலை, […]

Continue Reading

30,000 பேர் பங்கேற்ற தியான நிகழ்ச்சியில் சத்குரு பேச்சு.,

திருச்சி விமான நிலையம் அருகே அன்பில் பொய்யாமொழி வாடகை கார் ஸ்டாண்ட் கடந்த 20வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. தற்போது புதிய விமான நிலைய வளாகம் கட்டுமான பணிகள் நடைபெற்று தற்போது செயல்பாட்டில் உள்ளது. இங்கு வாடகை கார்களை நிறுத்துவதற்கு தனியார் நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது.

Continue Reading

காசி விசுவநாதர் கோவில் மகா கும்பாபிஷேக விழா..,

திருச்சி விமான நிலையம் அருகே அன்பில் பொய்யாமொழி வாடகை கார் ஸ்டாண்ட் கடந்த 20வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. தற்போது புதிய விமான நிலைய வளாகம் கட்டுமான பணிகள் நடைபெற்று தற்போது செயல்பாட்டில் உள்ளது. இங்கு வாடகை கார்களை நிறுத்துவதற்கு தனியார் நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது.

Continue Reading

செல்வ விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா..,

திருச்சி விமான நிலையம் அருகே அன்பில் பொய்யாமொழி வாடகை கார் ஸ்டாண்ட் கடந்த 20வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. தற்போது புதிய விமான நிலைய வளாகம் கட்டுமான பணிகள் நடைபெற்று தற்போது செயல்பாட்டில் உள்ளது. இங்கு வாடகை கார்களை நிறுத்துவதற்கு தனியார் நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது.

Continue Reading