வேளாங்கண்ணி பேராலயத்தில் புதிய அருட்தந்தைகளுக்கு வரவேற்பு விழா
செய்தியாளர் ; விஜய் வேளாங்கண்ணி, ஜூன் 3: புகழ்பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் புதிதாக பொறுப்பேற்ற அருட்தந்தைகளுக்கு வரவேற்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. வேளாங்கண்ணி பேராலய துணை அதிபராகவும், பங்குத்தந்தையாகவும் பணியாற்றிய அருட்தந்தை அற்புதராஜ், புனித சேவியர் ஆலயம் பங்குத்தந்தையாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும், பேராலயத்தில் பணியாற்றி வந்த அருட்தந்தையர்கள் அகஸ்டின் அம்புரோஸ், ஆரோக்கிய வினிட்டோ மற்றும் ஆண்டனி பெர்டினான்டோ ஆகியோரும் பணியிட மாறுதலின் அடிப்படையில் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இதையடுத்து, […]
Continue Reading
