நாகையில் சீனியர் பீச் வாலிபால் லீக்: வெற்றியாளர்களுக்கு எஸ்பி பரிசு
நாகப்பட்டினம் பீச் வாலிபால் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான சீனியர் பீச் வாலிபால் லீக் சேம்பியன்ஷிப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் 3 நாட்கள் நடைபெற்றன. அகாடமி தலைவர் மோகன்தாஸ் போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் 8 சீனியர் அணிகள் பங்கேற்று பலத்த போட்டியை வெளிப்படுத்தின. நிறைவு நாளில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேழ்கர் சுப்ரமணிய பாலசந்திரா தலைமை வகித்து வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார். போட்டியில் அபிதன்–கிளிண்டன் ஜோடி முதலிடம், ஹரிஸ்–அர்ஷத் […]
Continue Reading
