திருச்சி பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு வளாக நேர்காணல்
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணச்சநல்லூர் வட்டம், கொணலை கிராமத்தில் திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருச்சி பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வளாக நேர்காணல் (Campus Interview) நடைபெற்றது. கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு படிப்பை முடித்தவுடன் வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் வகையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் வளாக நேர்காணல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னை Besant Technologies நிறுவனத்தின் சார்பில் இந்த வளாக நேர்காணல் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக, […]
Continue Reading
