நாகப்பட்டினத்தில் மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
நாகப்பட்டினம் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை சார்பில், சர் ஐசக் நியூட்டன் கல்லூரி மாணவ, மாணவியருக்கு சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குநர் உத்தரவின்படியும், சென்னை சைபர் கிரைம் பிரிவு காவல் கண்காணிப்பாளர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேழ்கர் சுப்ரமணிய பாலச்சந்திரா அறிவுரையின்படியும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் K.K. பாலச்சந்தர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செல்போன் மற்றும் சமூக வலைதளங்களை […]
Continue Reading
