கொடைக்கானல் பூம்பாறையில் விவசாயி இளைஞர் கொலை: உடலை வாங்க மறுத்து திண்டுக்கல்லில் உறவினர்கள் சாலை மறியல்!

​கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறை பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில், நேற்று முன்தினம் இரவு அலறல் சத்தம் கேட்டுள்ளது. அப்பகுதியினர் சென்று பார்த்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமர் (26) என்பவர் பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். அவருடன் இருந்த நண்பர் பிரசாந்த் (26) தீவிர காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். உடனே மீட்கப்பட்ட பிரசாந்த் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ​இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த கொடைக்கானல் காவல்துறையினர், ராமரின் […]

Continue Reading