பெரம்பலூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 2 லட்சம் ரொக்கம் பறிமுதல்

பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் இன்று காலை 7மணியளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையான கண்காணிப்புக் குழு 7 ரம்யா – சி எஸ் ஆர் தலைமையிலான குழுவினர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 2 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். பரவாயிலிருந்து தொண்டமாந்துறை நோக்கி சென்ற ford கார் வாகனத்தில் தொண்டமாந்துறையைச் சேர்ந்த அசோக் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த 2 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் […]

Continue Reading

பெரம்பலூர்: வரலாற்றுச் சிறப்புமிக்க புத்த, சமணச் சிலைகளைப் பாதுகாக்க அரசுக்குக் கோரிக்கை

  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புத்தர் மற்றும் சமணச் சிலைகளை அரசு அங்கீகரித்து, அவற்றைச் சுற்றுலாத் தலங்களாக அறிவிக்க வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிதையும் நிலையில் வரலாற்றுச் சின்னங்கள்: பெரம்பலூர் மாவட்டம் பரவாய் மற்றும் ஒகளூர் பகுதிகளில் பழங்கால புத்தர் சிலைகள் அமைந்துள்ளன. அதேபோல், பெருமத்தூர் பகுதியில் சமண மதத்தைச் சார்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சிலைகள் காணப்படுகின்றன. இந்தச் சிலைகள் அனைத்தும் பல நூற்றாண்டுகள் பழமையானவை என்பதோடு, இப்பகுதியின் பண்பாட்டு […]

Continue Reading