பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் மாணவர்களிடையே உரை

வாழ்க்கையை வசப்படுத்த எண்ணங்களை மேம்படுத்துங்கள்: கல்லூரி ஆண்டு விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் மாணவர்களிடையே உரை ஏப்ரல் 9, 26, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா இளைஞர் எழுச்சி விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் பொறுப்பு முனைவர் பெ. ராமராஜ் தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார். கணிதத்துறை தலைவர் முனைவர் கி. சக்திவேல் அனைவரையும. வரவேற்றார். […]

Continue Reading

நடனமாடி வாக்கு சேகரித்த பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் களம் காண்கிறார். இந்நிலையில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு தொகுதிகளில் தினந்தோறும் பொது மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட எறையூரில் நரிக்குறவமக்களிடம் இன்று வாக்கு சேகரிப்பு ஈடுபட்டபோது நரிக்குற மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்துடன் நரிக்குற மக்கள் மற்றும் வெற்றி வேட்பாளர் இளம்பை.இரா. தமிழ்செல்வன்‌ நடனமாடி அனைவரையும் உற்சாகபடுத்தி […]

Continue Reading

பெரம்பலூரில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.டி. ஜெயலெட்சுமி தீவிர வாக்கு சேகரிப்பு

பெரம்பலூர், ஏப். 7: பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க.) வெற்றி வேட்பாளரான எஸ்.டி. ஜெயலெட்சுமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட எளம்பலூர் கிராமத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது, வீடு தோறும் சென்று மக்களுடன் கலந்துரையாடிய அவர், தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகளை எடுத்துரைத்து, வரவிருக்கும் தேர்தலிலும் தி.மு.க.க்கு ஆதரவு […]

Continue Reading

குன்னம் தொகுதியில் தேர்தல் பரப்புரைக்கு துவக்கம் – உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்றத் தொகுதியில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் கழக வேட்பாளருக்கு ஆதரவாக, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். குன்னம் பகுதியில் நடைபெற்ற இந்த பிரச்சார கூட்டத்தில், அவர் பொதுமக்களிடம் நேரடியாக சந்தித்து வாக்கு சேகரிப்பின் போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சாதனைகளை எளிமையாக விளக்கி, அவை மக்களின் நாளாந்த வாழ்க்கையில் ஏற்படுத்திய முன்னேற்றங்களை எடுத்துரைத்தார். மேலும் பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் […]

Continue Reading

முதல்வரின் நலத்திட்டாங்களால் பெரும் ஆதரவு அலை – அமைச்சர் சிவசங்கர் பேட்டி

பெரம்பலூர்: குன்னம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் சிவசங்கர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார் அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களின் காரணமாக, மக்களிடையே பெரும் ஆதரவு அலை உருவாகி வருகிறது என்று போக்குவரத்துத்துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: தமிழ்நாடு அரசு தொடர்ந்து மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை […]

Continue Reading

பெரம்பலூரில் அதிமுக வேட்பாளருக்கு நாயுடு கூட்டமைப்பு முழு ஆதரவு அறிவிப்பு

பெரம்பலூர், ஏப். 2: தமிழ்நாடு நாயுடு கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ரெங்கராஜ், பெரம்பலூர் மாவட்ட கழக அலுவலகத்தில், மாவட்ட கழக செயலாளரும் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வெற்றி வேட்பாளருமான இளம்பை. இரா. தமிழ்செல்வன் (MA, முன்னாள் எம்.எல்.ஏ) அவர்களை நேரில் சந்தித்தார். அப்போது, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு நாயுடு கூட்டமைப்பின் முழு ஆதரவும் அதிமுக வேட்பாளருக்கு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். இந்த சந்திப்பில் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வரகூர் அருணாசலம், […]

Continue Reading

பங்குனி பௌர்ணமி விழா: சங்குபேட்டை முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, அன்னதானம்

பெரம்பலூர், ஏப். 2: பெரம்பலூர் நகரின் சங்குபேட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில் பங்குனி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி மாலை 6 மணியளவில் மகா தீபம் ஏற்றப்பட்டு, அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், தேன், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்து, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு மாலை அணிவித்து மகா தீபாராதனை நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் […]

Continue Reading

பெரம்பலூர்: தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் தேர்தல் ஆதரவு – ஏப்ரல் 12ல் அறிவிப்பு

பெரம்பலூர், ஏப். 1: பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் வசித்து வரும் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து ஏப்ரல் 12ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், பெரம்பலூர் தொகுதியில் சுமார் 45,000 தேவேந்திரகுல வேளாளர் வாக்காளர்கள் உள்ளதாகவும், கடந்த 20 ஆண்டுகளாக மற்றும் ஆகிய முக்கிய அரசியல் கட்சிகள் தங்களது சமூகத்தினருக்கு உரிய அரசியல் […]

Continue Reading

தேர்தல் அதிரடி: பெரம்பலூரில் ரூ.1.37 லட்சம் ரொக்கம் மற்றும் 6 மிக்ஸிகள் பறிமுதல்!

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பறக்கும் படையினர் (FST) மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் (SST) தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, நேற்றைய தினம்(மார்ச் 17), பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் மேற்கொண்ட வாகன சோதனையில். கீழ்கண்டவாறு ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அவை ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில் காலை 08.30 […]

Continue Reading

பெரம்பலூரில் NDA கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் : தமிழக அரசை கடுமையாக விமர்சித்த அதிமுக

தமிழக அரசின் செயல்பாடுகளை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) கட்சிகளின் சார்பில் பெரம்பலூரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) முன்னிலை வகித்தது. பெரம்பலூர் நகரின் முக்கிய பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், செயற்பாட்டாளர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து கண்டனம் தெரிவித்து கோஷங்கள் […]

Continue Reading