பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் மாணவர்களிடையே உரை
வாழ்க்கையை வசப்படுத்த எண்ணங்களை மேம்படுத்துங்கள்: கல்லூரி ஆண்டு விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் மாணவர்களிடையே உரை ஏப்ரல் 9, 26, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா இளைஞர் எழுச்சி விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் பொறுப்பு முனைவர் பெ. ராமராஜ் தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார். கணிதத்துறை தலைவர் முனைவர் கி. சக்திவேல் அனைவரையும. வரவேற்றார். […]
Continue Reading
