திருச்சி:1200 நாணயங்கள் – 200 பணத்தாள்கள் சேகரிப்பு: 7ம் வகுப்பு மாணவன் உலக சாதனை

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த 7ம் வகுப்பு மாணவன் மாரி விக்னேஷ், உலக நாடுகளின் நாணயங்கள் மற்றும் பணத்தாள்களை சேகரித்து உலக சாதனை படைத்துள்ளார். சுப்பிரமணி – முத்துமணி தம்பதியினரின் மகனான மாரி விக்னேஷ், தனியார் பள்ளியில் படித்து வருகிறார். மூன்றாம் வகுப்பு படிக்கும் போது தாத்தா சேகரித்து வைத்திருந்த பழைய நாணயங்களை பார்த்ததில் ஏற்பட்ட ஆர்வம், இவரை நாணயங்கள் மற்றும் பணத்தாள்கள் சேகரிப்பில் ஈடுபடச் செய்தது.     கடந்த நான்கு ஆண்டுகளில் […]

Continue Reading

திருச்சியில் 106 வயது முதியவருக்கு கண் அறுவை சிகிச்சை தி – ஐ- பவுண்டேஷன் மருத்துவமனை சாதனை

திருச்சி மார்ச் 17 திருச்சியில் 106 வயது முதியவருக்கு கண் அறுவை சிகிச்சை – தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை மருத்துவர் சாதனை மார்ச் மாதம் 2வது வாரத்தில் உலக கண்ணீர் அழுத்த விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பாக கண்ணி நீர் அழுத்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவர் […]

Continue Reading

திருச்சி: திமுக அரசை கண்டித்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் தமிழக அரசின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமைக்கு எதிராக அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் திமுக அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட கழகத்தின் ஏற்பாட்டில், திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் திடலில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக […]

Continue Reading

திருச்சி: திருவெறும்பூர் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 2 லட்சம் பறிமுதல்

திருச்சி திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், போலீசாரின் வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 2 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் மஞ்சத்திடல் பாலம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்ததில், அவரிடம் கணக்கில் வராத ரூ. 2 லட்சம் பணம் இருப்பது கண்டறியப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை […]

Continue Reading

திருச்சி: லால்குடி அருகே தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

திருச்சிராப்பள்ளி, மார்ச் 16: 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு இடையூறின்றி தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடப்பதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது திருச்சிராப்பள்ளி மாவட்டம், 143-லால்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட லால்குடி வட்டம், கள்ளக்குடி கிராம எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில், தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்புக் […]

Continue Reading

வெள்ளத்தில் கரைந்த 10 லட்சம் மதிப்புள்ள பாதுகாப்பு தடுப்பு..,

திருச்சி விமான நிலையம் அருகே அன்பில் பொய்யாமொழி வாடகை கார் ஸ்டாண்ட் கடந்த 20வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. தற்போது புதிய விமான நிலைய வளாகம் கட்டுமான பணிகள் நடைபெற்று தற்போது செயல்பாட்டில் உள்ளது. இங்கு வாடகை கார்களை நிறுத்துவதற்கு தனியார் நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது.

Continue Reading

அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் போராட்டம்..,

திருச்சி விமான நிலையம் அருகே அன்பில் பொய்யாமொழி வாடகை கார் ஸ்டாண்ட் கடந்த 20வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. தற்போது புதிய விமான நிலைய வளாகம் கட்டுமான பணிகள் நடைபெற்று தற்போது செயல்பாட்டில் உள்ளது. இங்கு வாடகை கார்களை நிறுத்துவதற்கு தனியார் நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது.

Continue Reading