திருச்சி:1200 நாணயங்கள் – 200 பணத்தாள்கள் சேகரிப்பு: 7ம் வகுப்பு மாணவன் உலக சாதனை
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த 7ம் வகுப்பு மாணவன் மாரி விக்னேஷ், உலக நாடுகளின் நாணயங்கள் மற்றும் பணத்தாள்களை சேகரித்து உலக சாதனை படைத்துள்ளார். சுப்பிரமணி – முத்துமணி தம்பதியினரின் மகனான மாரி விக்னேஷ், தனியார் பள்ளியில் படித்து வருகிறார். மூன்றாம் வகுப்பு படிக்கும் போது தாத்தா சேகரித்து வைத்திருந்த பழைய நாணயங்களை பார்த்ததில் ஏற்பட்ட ஆர்வம், இவரை நாணயங்கள் மற்றும் பணத்தாள்கள் சேகரிப்பில் ஈடுபடச் செய்தது. கடந்த நான்கு ஆண்டுகளில் […]
Continue Reading
