அன்னதான நிகழ்வில் அவதி: துணை சபாநாயகர் தாமதத்தால் வெயிலில் வாடிய மக்கள்!
திருச்சி, ஜூன் 24: திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட பாலக்கரை பகுதியில் தமிழக முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு துணை சபாநாயகர் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்ததால், காலை முதலே காத்திருந்த பொதுமக்கள் மற்றும் முதியவர்கள் கடும் வெயிலில் அவதிப்பட்டனர். நீண்ட நேரம் நிற்க […]
Continue Reading
