அரியலூரில் தூய்மைப் பணியாளர்களை நிரந்தரப்படுத்தக் கோரி முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்
அரியலூர்: அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சிகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள், டெங்கு தடுப்பு பணியாளர்கள் உள்ளிட்டோரை நிரந்தரப்படுத்தக் கோரி, தமிழ்நாடு ஏஐடியுசி உள்ளாட்சித்துறை பணியாளர் சம்மேளனம் சார்பில் முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. அரியலூர் நகராட்சி ஏஐடியுசி சுகாதாரத் தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், அரியலூர் திருச்சி சாலையில் உள்ள அஞ்சல் அலுவலகம் மூலம் முதலமைச்சரின் முகவரிக்கு 90 அஞ்சல் அட்டைகள் அனுப்பப்பட்டன. அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சிகளில் 300-க்கும் […]
Continue Reading
