துறையூரில் விவசாயிகளுக்கு இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி

துறையூர் : திருச்சி மாவட்டம், துறையூர் வட்டார வேளாண்மைத் துறை சார்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இயற்கை இடுபொருட்கள் தயாரித்தல் குறித்த பயிற்சி நடைபெற்றது. துறையூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வீரமணி தலைமை வகித்து, பயிற்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர், அங்கக மற்றும் இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்தல், உயிர் உரங்களை பயன்படுத்துதல் மற்றும் […]

Continue Reading

அரியலூர் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் சிபிஐ கட்சியினர் மக்கள் சந்திப்பு பிரசாரம்

அரியலூர், ஆக.11: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு முழுவதும் நடைபெற்று வரும் மக்கள் சந்திப்பு மற்றும் விழிப்புணர்வு பிரசார இயக்கத்தின் ஒரு பகுதியாக, அரியலூர் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் நடைபயண மக்கள் சந்திப்பு பிரசாரம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் ஒன்றிய குழு சார்பில் நடைபெற்ற இந்த பிரசார இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சி அரியலூர் அண்ணா சிலை அருகே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளர் கே.நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட […]

Continue Reading

அரியலூரில் பெண் தொழில் முனைவோருக்கு ‘சாதனையாளர் 2026’ விருது

அரியலூர்: அரியலூர் மாவட்ட பெண்கள் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் ‘ஸ்டார் எக்ஸ்போ 2026’ கண்காட்சி டி.டி.வி. திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண் தொழில் முனைவோர் பங்கேற்று தங்களது தயாரிப்புகளுக்கான விற்பனை அரங்குகளை அமைத்திருந்தனர். பெண் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் வகையில், அகிலம் சாரிட்டபிள் டிரஸ்ட் யோகா மற்றும் சிலம்பம் பயிற்சி மையம் சார்பில் ‘மகளிர் தொழில் முனைவோர் சாதனையாளர் 2026’ விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் […]

Continue Reading

நீட் தேர்வில் 599 மதிப்பெண்கள்: அரசு பள்ளி மாணவர் தரவரிசையில் நாகை தினேஷ் முதலிடம்

நாகப்பட்டினம் : வேதாரண்யம் வட்டம் பெரியகுத்தகை கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர் மு.தினேஷ், நீட் 2026 தேர்வில் 599 மதிப்பெண்கள் பெற்று, தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டு தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் பயின்ற தினேஷின் சாதனையை பாராட்டும் வகையில், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (11.08.2026) பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்ற […]

Continue Reading

அமைச்சர் நிகழ்ச்சியில் துறையூர் எம்.எல்.ஏ. ‘ஆப்சென்ட்’… பதாகையிலும் இடமில்லை!

துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தம்பாளையம் பகுதியில் தனியார் தானிய சேமிப்பு கிடங்கை அரசு வாடகைக்கு எடுத்துள்ள நிலையில், அதற்கான ஒப்பந்தத்தில் கட்டிட உரிமையாளரும், அரசுத் தரப்பினரும் கையெழுத்திடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ராமன் கலந்து கொண்டு, கிடங்கு தொடர்பான பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமாரும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால், துறையூர் தொகுதியின் சட்டமன்ற […]

Continue Reading

துறையூரில் தானிய சேமிப்புக்கு புதிய வசதி – 7,500 மெட்ரிக் டன் வாடகை கிடங்கு திறப்பு

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் அமைச்சர் வெங்கட்ரமணன் திறந்து வைத்தார் துறையூர்: திருச்சி மாவட்டம், துறையூர் அருகே முத்தையம்பாளையம் கிராமத்தில் தனியார் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 7,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட வாடகை உணவு தானியக்கிடங்கை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் அமைச்சர் வெங்கட்ரமணன் திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முத்தையம்பாளையம் பகுதியில் தனியாரால் கட்டப்பட்டுள்ள இந்த தானியக்கிடங்கில் நெல், அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களை பாதுகாப்பாக […]

Continue Reading

போதையில்லா தமிழகம்: திருச்சி பொறியியல் கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அடுத்த கொணலை கிராமத்தில் உள்ள திருச்சி பொறியியல் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் “போதையில்லா தமிழகம்” என்ற தலைப்பில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரித் தலைவர் முனைவர் சுஜாதா சுப்ரமணியம், செயலாளர் பொறியாளர் சூர்யா சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் த. முத்தமிழ்ச்சுடர் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் ப. பிரபாகரன், புல முதல்வர் முனைவர் […]

Continue Reading

நாகையில் ‘போதையில்லா தமிழ்நாடு’ பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு

செய்தியாளர் : விஜய் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு நாகப்பட்டினம், ஆக.11: தமிழ்நாட்டை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்கும் நோக்கில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற ‘போதையில்லா தமிழ்நாடு’ பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, நாகப்பட்டினம் இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன்குமார், இ.ஆ.ப., கலந்து கொண்டு கல்லூரி மாணவ, மாணவிகளுடன் இணைந்து போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை […]

Continue Reading

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திருச்சி பொறியியல் கல்லூரியில் தூய்மைப் பணி… 60 மாணவர்கள் பங்கேற்பு

  திருச்சி திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அடுத்த கொணலை கிராமத்தில் அமைந்துள்ள திருச்சி பொறியியல் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் “தூய்மை இந்தியா” என்ற தலைப்பில் கல்லூரி வளாகத்தை தூய்மைப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்டத்தின் சமூகப் பணிகளில் ஒன்றாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்கள் மத்தியில் தூய்மை, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை ஏற்படுத்துவதாகும். மேலும், கல்லூரி வளாகம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளை தூய்மையாக பராமரிப்பதன் அவசியம் […]

Continue Reading

உதயநிதி ஸ்டாலின் கைது: துறையூரில் தி.மு.க.வினர் சாலை மறியல் 

  செய்தியாளர் : அருண் 90959 25936 துறையூர், தி.மு.க. இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருச்சி மாவட்டம் துறையூரில் தி.மு.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். காவிரி நீர் பிரச்சினையில் தமிழக அரசின் செயல்பாட்டைக் கண்டித்து தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றிருந்தார். அந்தக் கூட்டத்தில் அவர் முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக […]

Continue Reading