நீங்களெல்லாம் ஒரு அதிகாரியாக துணை சபாநாயகர் ரவிசங்கர் அதிரடி

திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் மயக்கம் போட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துறையூர் அண்ணா பேருந்து நிலையம் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், தற்காலிக பேருந்து நிலையம் சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் செயல்பட்டு வருகிறது. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, பேருந்துக்காக நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில், வழக்கம்போல் வெளியூர் செல்ல வந்த பெண் […]

Continue Reading

கள்ளச்சாராய விற்பனை தடுப்பு நடவடிக்கை: ஒருவர் கைது

விக்கிரமங்கலம், மே 20:   அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொலையனூர் பகுதியில் கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோத மது விற்பனையை தடுக்கும் நோக்கில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் கொலையனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கொலையனூர் தெற்கு தெருவில் வசித்து வரும் செந்தில்குமார் (45) என்பவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து […]

Continue Reading

கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல் கடத்தல்: மாட்டு வண்டி பறிமுதல்

  செய்தியாளர்: ஜேசுராஜ்  விக்கிரமங்கலம், மே 19 – அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சாத்தம்பாடி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதிகளில் இருந்து சாத்தம்பாடி நோக்கி வந்த மாட்டு வண்டியை சந்தேகத்தின் பேரில் போலீசார் மறித்து சோதனை செய்ய முயன்றனர். இதனை கண்ட மாட்டு வண்டியை ஓட்டி வந்த நபர், வண்டியை சாலையோரமாக நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். தொடர்ந்து போலீசார் மாட்டு வண்டியை சோதனை […]

Continue Reading

பறிமுதல் செய்யப்பட்ட 495 கிலோ புகையிலை பொருட்கள் தீயிட்டு அழிப்பு

  செய்தியாளர்: ஜேசுராஜ்  அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கடந்த 2023ஆம் ஆண்டு முதல் கடைகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற புகையிலை பொருட்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து பறிமுதல் செய்து வந்தனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 495 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் விக்கிரமங்கலம் போலீஸ் நிலைய குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.   இந்நிலையில், ஜெயங்கொண்டம் குற்றவியல் நடுவர் மன்றத்தின் உத்தரவின்பேரில், அந்த புகையிலை பொருட்களை அழிக்கும் நடவடிக்கை […]

Continue Reading

துறையூர் பத்துமலை முருகன் சிலைக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம்

திருச்சி மாவட்டம் துறையூர் கரட்டு மலையில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் அமைந்துள்ள பத்துமலை முருகன் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. காலை நடைபெற்ற இந்த ஆன்மீக நிகழ்வில், 34 அடி உயரம் கொண்ட முருகன் சிலைக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இக்கோவிலில் உள்ள முருகப்பெருமான், பாலதண்டாயுதபாணி சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களான விநாயகர், சிவன், பார்வதி, ஐயப்பன், நவகிரகங்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சமயபுரம், புளியஞ்சோலை, […]

Continue Reading

திராவிடர் கழகம் சார்பில் அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்புடன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர், மே 16: பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டி, திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சி. தங்கராசு தலைமையிலும், திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் முன்னிலையிலும், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மாநில மாணவரணி செயலாளர் செந்தூர் பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் […]

Continue Reading

அரியலூரில் அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்.

அரியலூர் ஸ்ரீ ராமஜெயம் திருமண மண்டபத்தில் மாவட்ட அதிமுக சார்பில் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை எஸ் ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமை வகித்தார். தொடர் ந்து அவர் பேசுகையில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் , இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட தன்னை 25000/- வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கும், பொது […]

Continue Reading

பெரம்பலூரில் திராவிடர் கழகம் சார்பில் அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்புடன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர், மே 16: பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டி, திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சி. தங்கராசு தலைமையிலும், திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் முன்னிலையிலும், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மாநில மாணவரணி செயலாளர் செந்தூர் பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் […]

Continue Reading

அரியலூரில் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூர், மே 16: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திராவிடர் கழகம் சார்பில் அரியலூர் அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக ஒன்றிய தலைவர் சி. சிவக்கொழுந்து, திமுக ஒன்றிய செயலாளர் தெய்வ இளையராஜன், நகர திமுக செயலாளர் இரா. முருகேசன், திமுக ஒன்றிய செயலாளர் ம. […]

Continue Reading

துறையூரில் துணை சபாநாயகர் ரவிசங்கருக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..

பேருந்து நிலையப் பகுதியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்… திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான ரவிசங்கருக்கு துறையூரில் உற்சாக வரவேற்பு அளித்து ஆயிரத்திற்கு மேற்பட்ட தொண்டர்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர், துறையூர் ரவுண்டானா முசிறி பிரிவு ரோடு பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்று பேருந்து நிலைய பகுதியிலுள்ள அண்ணா சிலைக்கு துணை சபாநாயகர் ரவிசங்கர் மாலை அணிவித்தார், […]

Continue Reading