பொய்யாதநல்லூரில் ஐஜெகே நிறுவன தலைவர் பாரிவேந்தர் தாமரை எஸ் ராஜேந்திரனை ஆதரித்து வாக்கு சேகரிப்பு

  அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட் பாளர் தாமரை எஸ் இராஜே ந்திரனை ஆதரித்து, அரியலூர் ஒன்றியம், பொய்யாத நல்லூரி ல் ஐஜெகே நிறுவன தலைவர் பாரிவேந்தர் வாக்கு சேகரித் தார். பொய்யாத நல்லூர் சிவன் கோவில் முன்பு நடைபெற்ற தேர்தல் பிரச்சார பரப்புரையின் போது, ஐஜெகே நிறுவன தலைவர் பாரி வேந்தர் பேசியதாவது,கடந்த முறை அரியலூர் சட்டமன்ற உறுப்பினராக தாமரை எஸ் இராஜேந்திரன் இருந்தபோது அரசுமருத்துவக்கல்லூரி, கிராமப்புற சாலைகள் புதியதாக […]

Continue Reading

வெங்கடரமணபுரத்தில் திமுக வேட்பாளர் லதா பாலுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு

அரியலூர்ஒன்றியம்,வெங்கடரமணபுரம் கிராமத்தில், அரிய லூர் சட்டமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் லதா பாலு வாக்கு சேகரிக்க வருகை தந்தார். அப்போது திமுகவினர்,கிராம பொதுமக்கள் பட்டாசு வெடித்து, அவருக்கு சால்வை அணி வித்து உற்சாக வரவேற்ப ளித்தனர்.தொடர்ந்து மாரியம் மன்கோவில் பகுதியில் திரண்டிருந்த பொதுமக்களிடம் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட திமுக துணை செயலாளர் அருங்கால் சந்திரசேகர், பொதுக்குழு உறுப்பினர் இரா.பாலு , வழக்கறிஞர் த.ஆ.கதிரவன், […]

Continue Reading

அமைச்சர் சிவசங்கரை ஊருக்குள் விடாமல் தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

அரியலூர் ஏப்:7 அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வஞ்சினாபுரம் கிராமத்தில் வாக்கு சேகரிக்க வந்த போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கரை, அப்பகுதி மக்கள் வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் 2021 சட்டமன்றத் தேர்தலில் குன்னம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் சிவசங்கர், கடந்த 5 ஆண்டுகளில் தங்கள் பகுதிக்கு எந்தவொரு நலத்திட்டங்களையும் செய்யவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, அப்பகுதியில் உள்ள பாலத்தின் குறுக்கே […]

Continue Reading

பெரம்பலூரில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.டி. ஜெயலெட்சுமி தீவிர வாக்கு சேகரிப்பு

பெரம்பலூர், ஏப். 7: பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க.) வெற்றி வேட்பாளரான எஸ்.டி. ஜெயலெட்சுமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட எளம்பலூர் கிராமத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது, வீடு தோறும் சென்று மக்களுடன் கலந்துரையாடிய அவர், தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகளை எடுத்துரைத்து, வரவிருக்கும் தேர்தலிலும் தி.மு.க.க்கு ஆதரவு […]

Continue Reading

குன்னம் தொகுதியில் தேர்தல் பரப்புரைக்கு துவக்கம் – உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்றத் தொகுதியில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் கழக வேட்பாளருக்கு ஆதரவாக, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். குன்னம் பகுதியில் நடைபெற்ற இந்த பிரச்சார கூட்டத்தில், அவர் பொதுமக்களிடம் நேரடியாக சந்தித்து வாக்கு சேகரிப்பின் போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சாதனைகளை எளிமையாக விளக்கி, அவை மக்களின் நாளாந்த வாழ்க்கையில் ஏற்படுத்திய முன்னேற்றங்களை எடுத்துரைத்தார். மேலும் பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் […]

Continue Reading

முதல்வரின் நலத்திட்டாங்களால் பெரும் ஆதரவு அலை – அமைச்சர் சிவசங்கர் பேட்டி

பெரம்பலூர்: குன்னம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் சிவசங்கர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார் அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களின் காரணமாக, மக்களிடையே பெரும் ஆதரவு அலை உருவாகி வருகிறது என்று போக்குவரத்துத்துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: தமிழ்நாடு அரசு தொடர்ந்து மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை […]

Continue Reading

அரியலூர் -மழையில் நனைந்த நெல் மூட்டைகள் சேதம்

  அரியலூர் மாவட்டம் மேல வரப்பன்குறிச்சி பகுதியில் இன்று விடியற்காலை முதலே பெய்த மழையால், அங்கு செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதமடைந்துள்ளன. மேலும் காலை முதலே இடைவிடாமல் பெய்த மழையால், திறந்த வெளியில் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் எந்தவித பாதுகாப்பும் இன்றி மழையில் நனைந்தன. இந்நிலையில் தர்பாய் மூடுகள் அல்லது குடோன் வசதிகள் போதிய அளவில் இல்லாததால், மழைநீர் நேரடியாக மூட்டைகளில் புகுந்து, […]

Continue Reading

விக்கிரமங்கலம் அருகே சட்டவிரோத மணல் கடத்தல் – டிராக்டர் பறிமுதல், இளைஞர் கைது

விக்கிரமங்கலம், ஏப்ரல் 5: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் பகுதியில் போலீசார் மேற்கொண்ட ரோந்து பணியின் போது சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். விக்கிரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் போலீசார் நேற்று காலை விக்கிரமங்கலம்–விக்கைகாட்டி சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருக்கோணம் பிரிவு சாலை அருகே எதிரே வந்த டிராக்டரை சந்தேகத்தின் பேரில் மறித்து சோதனை செய்தனர். சோதனையில், அந்த டிராக்டரில் சுண்டக்குடி மருதையாறு படுகை […]

Continue Reading

கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாள் தேர்த்திருவிழாவில் ரெட் கிராஸ் சார்பில் பக்தர்களுக்கு உதவி – வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு

அரியலூர் அருகே கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்ற சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அரியலூர் மாவட்ட கிளை சார்பில் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது. கோடை வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் வகையில், விழாவிற்கு திரளாக வந்திருந்த பக்தர்களுக்கு சுமார் 2,000 தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிஸ்கட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்நிகழ்வு, அரியலூர் மாவட்ட தலைவர் செ. ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் […]

Continue Reading

ஜெயங்கொண்டம் தொகுதியில் பாமக வேட்பாளர் க. வைத்திலிங்கம் வேட்பு மனு தாக்கல்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் க.வைத்திலிங்கம், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் மனோகரனிடம் அவர் வேட்பு மனுவை வழங்கினார். இந்நிகழ்வில், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி நிர்வாகிகளான மாவட்ட அதிமுக அவைத்தலைவர் ஜே.கே.என். இராமஜெயலிங்கம், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் மருத்துவர் பரமேஸ்வரி, அதிமுக மாவட்ட துணை செயலாளர் […]

Continue Reading