அரியலூர் நகராட்சி பகுதிகளில் திமுக வேட்பாளர் லதா பாலு தீவிர ஓட்டு வேட்டை

அரியலூர் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டு பகுதிகளில், திமுக சார்பில் போட்டியிடும் சட்டமன்ற வெற்றி வேட்பாளர் லதா பாலு வீதி வீதியாக சென்று, திமுக அரசின் கடந்த ஐந்து ஆண்டுகால மக்கள் நல திட்டங்களை பொதுமக்களிடம் விளக்கி கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு அனைத்து வார்டுகளிலும் வார்டு திமுக செயலாளர்கள் மற்றும் நகர திமுக நிர்வாகிகள் சார்பில் உற்சாகமான & வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நகர திமுக செயலாளர் இரா. முருகேசன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் […]

Continue Reading

தா.பழூர் ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் தாமரை. எஸ் .இராஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பு.

அரியலூர்,ஏப்.13: அரியலூர் மாவட்டம், தா.பழூர் மேற்கு ஒன்றியத்துக்கு ட்பட்ட கிராம ஊராட்சிகளில் அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.இராஜேந்திரன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டார் காங்கேயன்பேட்டை,காந்திநகர்,அம்பலவர்கட்டளை,உடையவர் தீயனூர்,பெருமாள் தீயனூர், செங்குழி, மலைமேடு,அரசநிலை யிட்டபுரம், விக்கிரமங்கலம், அம்பாபூர், சாலை, ஆலவாய்,கீழநத்தம், மழவராயநல்லூர், கோவில்சீமை உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் பிரசாரம்மேற்கொண்ட அவர், கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நல திட்டங் கள் குறித்தும்,கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக ஆட்சியில் குடிநீர் வரி, சொத்த வரி […]

Continue Reading

அருங்கால் கிராமத்தில் திமுக வேட்பாளர் லதா பாலு தீவிர வாக்கு சேகரிப்பு

அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் லதா பாலு, அரியலூர் ஒன்றியத்திற்குட்பட்ட அருங்கால் கிராமத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தோழமைக் கட்சியினருடன் இணைந்து வீடு தோறும் சென்று பொதுமக்களை சந்தித்த அவர், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். முன்னதாக திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் வேட்பாளர் லதா பாலுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட திமுக துணைசெயலாளர் அருங்கால் சி.சந்திரசேகரன், ஒன்றிய திமுகசெயலாளர் மா. அன்பழகன், மதிமுக மாவட்டச் செயலாளர் […]

Continue Reading

சின்ன நாகலூரில் அதிமுக வேட்பாளர் நெல் வயலில் இறங்கி வாக்கு சேகரிப்பு

அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளராக போட்டியிடும் தாமரை எஸ். ராஜேந்திரன், நெல் வயலில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, விவசாயிகளிடம் அதிமுக தேர்தல் அறிக்கை துண்டு பிரசுரங்களை வழங்கி, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வில் முன்னாள் எம்பி இளவரசன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் வடிவேல் முருகன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் […]

Continue Reading

அரியலூர் அரசு கலைக் கல்லூரி 56வது பட்டமளிப்பு விழா

அரியலூர் அரசு கலைக் கல்லூரி கலையரங்கத்தில் 56 – ஆவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் சே. சித்ரா விழாவிற்கு தலைமை வகித்தார். . விழாவில் சிறப்பு விருந்தினராக, தஞ்சாவூர் மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முனைவர் அ.குணசேகரன் கலந்துகொண்டு பட்டமளிப்பு விழாப் பேருரையாற்றிப் 241 மாணவர்கள், 610 மாணவியர்கள் என 851 நபர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் பல்கலைக் கழக அளவில்,முதுகலை வரலாற்றுத் துறை மாணவர்ஆர்.வெங்கடேசன்,பல்கலைக்கழக அளவில் 2 வது […]

Continue Reading

அரியலூரில் எஸ். இராஜ்குமார் வேட்புமனு தாக்கல்

அரியலூர், ஏப். 9: அரியலூர் சட்டமன்ற தொகுதியில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் எஸ். இராஜ்குமார், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவர் தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் வருவாய் கோட்டாட்சியருமான செல்வி த. பிரேமியிடம் வழங்கி, உறுதிமொழி வாசித்தார். இந்நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஏ.ஆர்.வி. தமிழரசன், சுள்ளங்குடி சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Continue Reading

பொய்யாதநல்லூரில் ஐஜெகே நிறுவன தலைவர் பாரிவேந்தர் தாமரை எஸ் ராஜேந்திரனை ஆதரித்து வாக்கு சேகரிப்பு

  அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட் பாளர் தாமரை எஸ் இராஜே ந்திரனை ஆதரித்து, அரியலூர் ஒன்றியம், பொய்யாத நல்லூரி ல் ஐஜெகே நிறுவன தலைவர் பாரிவேந்தர் வாக்கு சேகரித் தார். பொய்யாத நல்லூர் சிவன் கோவில் முன்பு நடைபெற்ற தேர்தல் பிரச்சார பரப்புரையின் போது, ஐஜெகே நிறுவன தலைவர் பாரி வேந்தர் பேசியதாவது,கடந்த முறை அரியலூர் சட்டமன்ற உறுப்பினராக தாமரை எஸ் இராஜேந்திரன் இருந்தபோது அரசுமருத்துவக்கல்லூரி, கிராமப்புற சாலைகள் புதியதாக […]

Continue Reading

வெங்கடரமணபுரத்தில் திமுக வேட்பாளர் லதா பாலுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு

அரியலூர்ஒன்றியம்,வெங்கடரமணபுரம் கிராமத்தில், அரிய லூர் சட்டமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் லதா பாலு வாக்கு சேகரிக்க வருகை தந்தார். அப்போது திமுகவினர்,கிராம பொதுமக்கள் பட்டாசு வெடித்து, அவருக்கு சால்வை அணி வித்து உற்சாக வரவேற்ப ளித்தனர்.தொடர்ந்து மாரியம் மன்கோவில் பகுதியில் திரண்டிருந்த பொதுமக்களிடம் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட திமுக துணை செயலாளர் அருங்கால் சந்திரசேகர், பொதுக்குழு உறுப்பினர் இரா.பாலு , வழக்கறிஞர் த.ஆ.கதிரவன், […]

Continue Reading

அமைச்சர் சிவசங்கரை ஊருக்குள் விடாமல் தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

அரியலூர் ஏப்:7 அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வஞ்சினாபுரம் கிராமத்தில் வாக்கு சேகரிக்க வந்த போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கரை, அப்பகுதி மக்கள் வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் 2021 சட்டமன்றத் தேர்தலில் குன்னம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் சிவசங்கர், கடந்த 5 ஆண்டுகளில் தங்கள் பகுதிக்கு எந்தவொரு நலத்திட்டங்களையும் செய்யவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, அப்பகுதியில் உள்ள பாலத்தின் குறுக்கே […]

Continue Reading

அரியலூர் -மழையில் நனைந்த நெல் மூட்டைகள் சேதம்

  அரியலூர் மாவட்டம் மேல வரப்பன்குறிச்சி பகுதியில் இன்று விடியற்காலை முதலே பெய்த மழையால், அங்கு செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதமடைந்துள்ளன. மேலும் காலை முதலே இடைவிடாமல் பெய்த மழையால், திறந்த வெளியில் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் எந்தவித பாதுகாப்பும் இன்றி மழையில் நனைந்தன. இந்நிலையில் தர்பாய் மூடுகள் அல்லது குடோன் வசதிகள் போதிய அளவில் இல்லாததால், மழைநீர் நேரடியாக மூட்டைகளில் புகுந்து, […]

Continue Reading