அரியலூரில் சாலை விரிவாக்கம் சர்ச்சை மக்கள் கடும் எதிர்ப்பு
அரியலூர், ஏப்ரல் 25: அரியலூர் மாவட்டத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. விளான்குடி – கைகாட்டி பகுதிகளை இணைக்கும் முக்கியத் தார்சாலையில் நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகளின் போது, சாலையோரங்களில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனைமரங்கள் மற்றும் பல்வேறு மரங்கள் வெட்டப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்தப் பணிகளை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனம், சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்தில் கொள்ளாமல் மரங்களை அகற்றியதாக கூறப்படுகிறது. குறிப்பாக கைகாட்டி பகுதியில் செயல்பட்டு வரும் சிமெண்ட் ஆலையால் […]
Continue Reading
