வாக்குறுதி கொடுத்த அரசு எங்கே? – துறையூரில் விவசாயிகள் கண்டனக் குரல்!
கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்; 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சோபனபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் முன்பு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்ற விவசாயிகள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, சிறு மற்றும் குறு விவசாயிகளின் அனைத்து பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்யவும், பெரிய விவசாயிகளின் கடனில் 50 சதவீதம் […]
Continue Reading
