முதல்வர் விஜய் பிறந்தநாளில் மனிதநேயம் மலர்ந்தது: ரத்ததான முகாமை தொடங்கி வைத்த துணை சபாநாயகர் ரவிசங்கர்
செய்தியாளர் : அருண் – 90959 25936 திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு சமூகநலத் திட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டதுடன், துறையூர் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாமும் நடைபெற்றது. இந்த முகாமை துணை சபாநாயகர் ரவிசங்கர் தொடங்கி வைத்து, ரத்ததானத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மருத்துவ முகாமில் பங்கேற்ற 11 […]
Continue Reading
