திருச்சியில் சாலையோர வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!
திருச்சி திருச்சி மாநகர் மாவட்ட தரைக்கடை மற்றும் சிறுகடை வியாபாரிகள் சங்கம் சார்பில், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதார உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரப் பாதுகாப்புச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், நீதிமன்ற உத்தரவின்படி சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தவறும் உள்ளாட்சி அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். காவல்துறை, […]
Continue Reading
