இன்ஸ்டாகிராம் காதல் வலையில் சிக்கிய சிறுமி மீட்பு; இளைஞர் போக்சோவில் கைது!
செய்தியாளர் ; ஜேசுராஜ் அரியலூர்: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அரியலூரில் உள்ள தனியார் தட்டச்சு பயிற்சி மையத்தில் பயின்று வந்தார். சம்பவத்தன்று காலை பயிற்சிக்குச் சென்ற அவர் வீடு திரும்பாததால், அவரது தாத்தா விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமியை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய திருப்பூர் மாவட்டம் தாராபுரம் […]
Continue Reading
