மேட்டூர் அணை தண்ணீர், பயிர்க்கடன் தள்ளுபடி: நாகை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அனல் பறந்த விவாதங்கள்; வெளிநடப்பால் பரபரப்பு!
செய்தியாளர் :விஜய் நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளையும், ஆதங்கங்களையும் முன்வைத்துப் பேசினர். தலைமைச் செயலக முற்றுகை எச்சரிக்கை கூட்டத்தில் பேசிய விவசாயி சக்திவேல் “புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு, தனது தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. ஆனால், […]
Continue Reading
