மேட்டூர் அணை தண்ணீர், பயிர்க்கடன் தள்ளுபடி: நாகை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அனல் பறந்த விவாதங்கள்; வெளிநடப்பால் பரபரப்பு!

  செய்தியாளர் :விஜய்  நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளையும், ஆதங்கங்களையும் முன்வைத்துப் பேசினர். தலைமைச் செயலக முற்றுகை எச்சரிக்கை கூட்டத்தில் பேசிய விவசாயி சக்திவேல் “புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு, தனது தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. ஆனால், […]

Continue Reading

துறையூரில் தீயணைப்பு துறையின் விழிப்புணர்வு நிகழ்ச்சி: பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

துறையூர், ஜூன் 3: தமிழ்நாடு முழுவதும் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களில் பொதுமக்களுக்கான தீயணைப்பு விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புப் பயிற்சி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதன்படி, வருகின்ற ஜூன் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை மற்றும் மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை “வாருங்கள் கற்றுக் கொள்வோம்” என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் தீ விபத்துகள், சாலை […]

Continue Reading

கலைஞர் 103-வது பிறந்தநாள்: அரியலூரில் திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள்

  செய்தியாளர் : பாலசுப்பிரமணியம் அரியலூர், ஜூன் 3: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு அரியலூரில் திமுக சார்பில் இரத்ததான முகாம், அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சருமான சா.சி.சிவசங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாவட்ட திமுக சார்பில் ஏற்பாடு […]

Continue Reading

திருச்சி அரசு செவிலியர் கல்லூரி மாணவி உயிரிழப்பு: மருந்து தரக்குறைபாடே காரணமா? விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

  திருச்சி, ஜூன் 3: திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செவிலியர் கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், அவருக்கு செலுத்தப்பட்ட டெக்ஸாமெதாசோன் (Dexamethasone) மருந்தின் தரக்குறைபாடு உயிரிழப்புக்கு காரணமாக இருந்திருக்கலாம் என விசாரணைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி அரசு செவிலியர் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்த 20 வயதுடைய சீதாலட்சுமி, மூக்கடைப்பு பிரச்சினைக்காக கடந்த மே 22-ம் தேதி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை […]

Continue Reading

வேளாங்கண்ணி பேராலயத்தில் புதிய அருட்தந்தைகளுக்கு வரவேற்பு விழா

  செய்தியாளர்  ; விஜய் வேளாங்கண்ணி, ஜூன் 3: புகழ்பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் புதிதாக பொறுப்பேற்ற அருட்தந்தைகளுக்கு வரவேற்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. வேளாங்கண்ணி பேராலய துணை அதிபராகவும், பங்குத்தந்தையாகவும் பணியாற்றிய அருட்தந்தை அற்புதராஜ், புனித சேவியர் ஆலயம் பங்குத்தந்தையாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும், பேராலயத்தில் பணியாற்றி வந்த அருட்தந்தையர்கள் அகஸ்டின் அம்புரோஸ், ஆரோக்கிய வினிட்டோ மற்றும் ஆண்டனி பெர்டினான்டோ ஆகியோரும் பணியிட மாறுதலின் அடிப்படையில் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இதையடுத்து, […]

Continue Reading

நாகப்பட்டினம் கலெக்டராக பிரவீன்குமார் பொறுப்பேற்பு: மக்களின் நலனே முதன்மை என உறுதி

செய்தியாளர் :விஜய்   நாகப்பட்டினம், ஜூன் 1: நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக (கலெக்டர்) பிரவீன்குமார் நேற்று மாலை பொறுப்பேற்றுக் கொண்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் தனது பொறுப்புகளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். முன்னதாக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த ஆகாஷ், மதுரை மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த பிரவீன்குமார், நாகப்பட்டினம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டார். பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: […]

Continue Reading