திருச்சியில் வீட்டு காவலில் விவசாயி அய்யாக்கண்ணு; பேச்சுவார்த்தைக்கு பின் சென்னை செல்ல அனுமதி
செய்தியாளர் : அருண் 90959 25936 விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திட்டமிடப்பட்டிருந்தது. விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் மத்திய மற்றும் மாநில அரசுகள் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி ஆற்றில் தண்ணீரை திறந்து விட மறுத்துவரும் கர்நாடக அரசிடம் ரூ.1 லட்சம் கோடி இழப்பீடு கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர […]
Continue Reading
