பெரம்பலூரில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை: 4 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பு!
பெரம்பலூர் | ஏப்ரல் 15: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட நான்கு முக்கிய தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, கழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை (ஏப்ரல் 16) மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இது குறித்து பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கழகத் துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.இராசா எம்.பி. அவர்களின் வழிகாட்டுதல்படியும், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்களின் […]
Continue Reading
